Friday, September 20, 2013

Krishna's feet

Courtesy:Smt.Saroja Ramanujam
 
நிலத்தில் முளைத்த இரு கமலம் கண்டேன்
இதழ் நுனியில் பவளங்கள் பூத்திருக்க
வளைந்து தாழ்ந்த காம்பில் முத்துக்கள்
அமுதமாம் அருள் பெருகி அதனை சூழ்ந்து
பொய்கையென விரிந்து பரந்ததம்மா
யாது ஈதென காணப் புகுந்தேன் ...
கண்ணனின் பாதக்கமலங்கள் கண்டேன்
முத்துக்களும் பவளங்களும் அவன்
திருவடி சேர்ந்த அடியாரகளம்மா
திருவடியில் நிலை பெற்றன கண்கள்
திருவடியே போதும் ஆனாலும் உன்
திருமுகம் காண விழைகின்றதுள்ளம்
 

No comments:

Post a Comment