விபவம்
விபவம் என்ற வடசொல்லுக்கு இறங்கி வருதல் என்று பொருள்.
பக்தர்கட்காகவும் உலகுய்யவும் - இரண்டிடங்களிலிருந்து இறங்கி வருதல்,
ஸ்ரீஇராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணனாகவும், பூவுலகில் தோன்றிய அவதாரங்களை
விபவம் என்பர்.
இவைகள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச
அவதாரம் என்று வகைப்படும்.
இராம, கிருஷ்ண, வாமன, பரசுராம அவதாரங்கள் பூர்ணவதாரம்.
மச்சாவதாரம், வராக அவதாரம் போன்றன அமிசாவதாரம்.
நரசிம்மம் - ஆவேச அவதாரம்.
No comments:
Post a Comment